<$BlogRSDURL$>

Feel At Home

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு வலைப்பதிவு."Feel At Home" என்ற சொல்லாக்கத்தின் நிஜ விளக்கத்தை இம்முறை விடுப்பில் தாயகம் சென்றபோது உணர முடிந்தது.
மக்கள் கூட்டத்தையும், கூவத்தையும், அதன் கொசுக்களையும், தண்ணீர் பற்றாக்குறைகளையும், மின்வெட்டுக்களையும், சாலை நிறைய வாகனங்களையும், அதன் இடுக்கில் போட்டியிடும் ஆட்டோக்களையும், சைக்கிள்களையும், அவ்வப்போது நனைத்துச் செல்லும் மழைத்தூரலையும், "தொல்லை" , "கஷ்டம்" என்று வாயளவில் கூறிக் கொண்டே அனுபவிக்கும் சுகம், ..... ம்!!! இனிமேல் அடுத்த வருடம்தான்.
(0) comments

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com