பெண் மொழிகள்
பெண் பார்க்கப் போகும்போது கண்களை நம்பாதே, காதை நம்பு.
-யாலின்
பெண் இல்லையென்றால் வீடு இல்லை.
-பல்கேரியா
ஓர் இல்லத்தை இல்லமாக்க, பெண்ணால் மட்டுமே முடியும்.
-சீனா
பெண்ணின் இதயத்தைப் பேச்சால் வெல்ல முடியாதவன், நாக்குள்ள மனிதனல்ல.
-ஷேக்ஸ்பியர்
பெண்ணின் மடியில் இறையன்பு வாழ்கிறது.
-அல்லாமா இக்பால்
ஆண்களை விட பெண்களுக்கு இதயமும் அதிகம். கற்பனையும் அதிகம்.
-லாமார்டன்
உங்களது அன்பை மனைவியிடம் காட்டுங்கள். ரகசியத்தைத் தாயிடம் மட்டுமே கூறுங்கள்
-அயர்லாந்து
பெண்கள் விழிப்பு அடைந்தால், குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும்.
- காமராஜர்
எந்த ரகசியத்தையும் மனைவியிடம் மறைப்பதில்லை என்று ஒருவன் சொன்னால், ஒன்று அவனிடம் ரகசியம் இல்லை; அல்லது மனைவி இல்லை என்று அர்த்தம்.
-ஜெயி ஆட்டஸ்
இதயம் ரோஜாவாக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசனை இருக்கும்.
-ஷேக்ஸ்பியர்
நன்றி: http://tamil.sify.com/amudhasurabi/mar04/fullstory.php?id=13423383
தலைப்பு " பெண் மொழிகள் " தானே!, நான் "பொன் மொழிகள்" என நினைத்துக்கொண்டு பாராட்டி எழுதுவதா அன்றி வழக்கம் போல மறுத்து எழுதுவதா என யோசித்து பின் மீண்டும் தலைப்பை சரிவரப் படித்தபின், ஓ, இது 220KV சமாச்சாரம் கையை வைக்காமல் இருப்பதே உத்தமம் என எண்ணி அடுத்த பக்கம் தாவி விட்டேன்.
பெண் பார்க்கப் போகும்போது கண்களை நம்பாதே, காதை நம்பு.
-யாலின்
பெண் இல்லையென்றால் வீடு இல்லை.
-பல்கேரியா
ஓர் இல்லத்தை இல்லமாக்க, பெண்ணால் மட்டுமே முடியும்.
-சீனா
பெண்ணின் இதயத்தைப் பேச்சால் வெல்ல முடியாதவன், நாக்குள்ள மனிதனல்ல.
-ஷேக்ஸ்பியர்
பெண்ணின் மடியில் இறையன்பு வாழ்கிறது.
-அல்லாமா இக்பால்
ஆண்களை விட பெண்களுக்கு இதயமும் அதிகம். கற்பனையும் அதிகம்.
-லாமார்டன்
உங்களது அன்பை மனைவியிடம் காட்டுங்கள். ரகசியத்தைத் தாயிடம் மட்டுமே கூறுங்கள்
-அயர்லாந்து
பெண்கள் விழிப்பு அடைந்தால், குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும்.
- காமராஜர்
எந்த ரகசியத்தையும் மனைவியிடம் மறைப்பதில்லை என்று ஒருவன் சொன்னால், ஒன்று அவனிடம் ரகசியம் இல்லை; அல்லது மனைவி இல்லை என்று அர்த்தம்.
-ஜெயி ஆட்டஸ்
இதயம் ரோஜாவாக இருந்தால் வார்த்தைகளில் அதன் வாசனை இருக்கும்.
-ஷேக்ஸ்பியர்
நன்றி: http://tamil.sify.com/amudhasurabi/mar04/fullstory.php?id=13423383
தலைப்பு " பெண் மொழிகள் " தானே!, நான் "பொன் மொழிகள்" என நினைத்துக்கொண்டு பாராட்டி எழுதுவதா அன்றி வழக்கம் போல மறுத்து எழுதுவதா என யோசித்து பின் மீண்டும் தலைப்பை சரிவரப் படித்தபின், ஓ, இது 220KV சமாச்சாரம் கையை வைக்காமல் இருப்பதே உத்தமம் என எண்ணி அடுத்த பக்கம் தாவி விட்டேன்.
Comments:
Post a Comment