<$BlogRSDURL$>

ஐம்பெரும் காப்பியங்களுக்கு இணை எனச் சொல்லத்தக்க காவியமான " பொன்னியின் செல்வன்" இணையத்தில் காணக்கிடைக்கிறது. அது மட்டுமின்றி பல தமிழ் இலக்கியங்கள் மின் தொகுப்புகளாக மாற்றம் செய்யப்பட்டு பழந்தமிழ் கணித்தமிழாக நமக்கு கிடைக்கிறது. சில உத்தமர்களின் உன்னத முயற்சியின் பலன் தான் இவை. தமிழ்த்தாய் தன் ஆதிக்கம் வளர அவர்களை மேன்மேலும் வாழ வைக்க வேண்டும். அவர்களின் இமாலய முயற்சிக்கு என்னாலான செயல்களை ராமாயண அணிலைப்போல செய்துதர எனக்கும் அந்த தமிழ்த்தாய்தான் சக்தி தர வேண்டும்.
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com