வர வர இந்த ஈ-மெயில் புரளிகளும் அதன்மூலம் வரும் தொடர் அஞ்சல்களும் ஒரு தீராத தலைவலியாகவே மாறிவிட்டன. திருப்பதி சாமியிலிருந்து திருப்பூர் ஆசாமி வரை எதாவது படம் அல்லது PPT அல்லது கவிதை அல்லது STATISTICS என்ற பெயரில் MAILBOX – ன் ன் பாதியை அடைத்துக்கொண்டு வரும் குப்பைகளை (உடனே பத்து பேருக்கு அனுப்பினால் அதிர்ஷ்டம் வரும். இல்லையேல் ரத்த வாந்தி வரும்.) களையெடுக்க யாராவது ஏதாவது செய்ய முயன்றால் அவர்கள் நீடூடி வாழவேண்டி எல்லோருக்கும் ஒரு பத்து மெயில்களாவது அனுப்ப உத்தேசம்.
இது குறித்து காசியின் பதிவும் கண்ணனின் சுட்டியும்.....
இது குறித்து காசியின் பதிவும் கண்ணனின் சுட்டியும்.....
Comments:
Post a Comment