படித்தவுடன் பட்டென்று (ஒரு அனிச்சை செயலைப்போல) சிரிப்பை வரவைப்பவைதான் சிறந்த "ஜோக்". அந்த வகையில் இன்று சுற்றுச்சூழல் மறந்து என்னைச் சிரிக்க வைத்து, அருகில் இருப்பவர்களையெல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்க வைத்தது இங்கே:
(தாஜ்மகால் அருகே...?)
மனைவி : ஏங்க நான் திடீர்னு செத்துட்டா, என் நினைவுச் சின்னமா என்ன கட்டுவீங்க?
கணவன் : வேற யாரு, உன் தங்கச்சியைத்தான்!
(தாஜ்மகால் அருகே...?)
மனைவி : ஏங்க நான் திடீர்னு செத்துட்டா, என் நினைவுச் சின்னமா என்ன கட்டுவீங்க?
கணவன் : வேற யாரு, உன் தங்கச்சியைத்தான்!
Comments:
Post a Comment