<$BlogRSDURL$>

வடக்கில் (உச்சியில்) இருக்கும் தெற்கு



இந்த ""முத்தமிழ்"" வித்தகர்கள்( !!!! ) என்ன பேசியிருப்பார்கள்?

கிருஷ்ணமூர்த்தி : எங்கள் வேலை முடிந்து விட்டது. நிம்மதியாக இருக்கிறது.

கோபால்சாமி : ஆமாம். சந்தோஷமாகவும் இருக்கிறது.

அப்துல் கலாம் : என் வேலை ஆரம்பமாகி விட்டது. வருத்தமாக இருக்கிறது. மந்திரி சபை அமையும்வரை என் நிம்மதி போச்சு.
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com